நிலவை காதலிக்கிறேன் தேய்ந்து விடும் என்ற வருத்தத்தால் !!
தாயை காதலிக்கிறேன் அரவணைக்கும் இதயம் என்ற பாசத்தால்!!
என் தங்கையை காதலிக்கிறேன் அடுத்த தாயாக போகின்றவள் என்ற மரியாதையால்!!
இறைவனை காதலிக்கிறேன் இத்தனை அழகான இயற்கையை படைத்ததால் !!
தாயை காதலிக்கிறேன் அரவணைக்கும் இதயம் என்ற பாசத்தால்!!
என் தங்கையை காதலிக்கிறேன் அடுத்த தாயாக போகின்றவள் என்ற மரியாதையால்!!
இறைவனை காதலிக்கிறேன் இத்தனை அழகான இயற்கையை படைத்ததால் !!
மலர்களை காதலிக்கிறேன் வாடி போகின்றன என்ற ஏக்கத்தால்!!
புற்களை காதலிக்கிறேன் மிதிபடுகிறதே என்ற வருத்தத்தால்!!
நண்பனை காதலிக்கிறேன் தோல் கொடுப்பவன் என்ற தோழமையால்!!
புற்களை காதலிக்கிறேன் மிதிபடுகிறதே என்ற வருத்தத்தால்!!
நண்பனை காதலிக்கிறேன் தோல் கொடுப்பவன் என்ற தோழமையால்!!
எத்தனையோ காதலை காதலோடு காதலிக்கின்ற காதலன்
என்னிடம்
"யாரை நீ காதலிக்கிறாய் ??? " என்ற கேள்வி ஏன் ??
Kelvi Ketpavarukku Sirappana badil......
ReplyDeleteKavidhaiku manamarndha vaazthukkal.....
kadhal...idhuku ivalo artham ah......vara vara periya kavigan ah agura po......
ReplyDeleteahaah atharku uriya artham enum teriyamal than nan entha kavithaiyai ezhutinen!!
ReplyDeleteavunga appadi ketathu thapputhaanga....
ReplyDelete