நிலவு வெட்கப்படும் உன் முகம் பார்த்தால்!!
வானம் வளைந்து கொடுக்கும் நீ அதை எட்டி பிடிக்க விரும்பினால்!!
மொட்டுகள் மலரும் நீ புன்னகை செய்தால் !!
வார்த்தைகளும் கவிதை ஆகும் அதை நீ உச்சரிதால்!!
தென்றல் உன்மடியில் சாயும் உன் நறுமணம் பட்டால்!!
காகை சிறகுகளும் அழகாக தெரியும் அதை நீ ரசித்தால்!!
விக்களும் பிடிக்கும் எனக்கு நினைப்பது நீ என்று தெரிந்தால்!!
அன்பே என் வாழ்கையும் விடியலாகும் நீ எந்தன் காதலி ஆனால் !!
No comments:
Post a Comment