கடல் மணலில் சிற்பம் வடித்தேன் கடற்கரையில் கிளிஞ்சல்கள் தேடினேன் காற்றினில் ஓவியம் வரைந்தேன் இயற்கையின் அழகில் தொலைத்த என் இதயத்தை நீ எப்போது சிறை எடுத்தாய்? உன் அன்பின் அதிர்வுகள் என்னை ஆட்கொண்ட நொடியிலினிருந்து என் இரவுகள் உன் நிலவொளியால் இறவாத இரவு ஆனது.
ரொம்ப நல்லா எழுதறீங்க, வாழ்த்துகள்! :-)
ReplyDeleteamas32