Saturday, May 2, 2009

நினைவெலாம் நீ




விழி மூடமறந்தேன் உன் விழிகளை பார்த்திட!!
இன்று என் வழி தீடி தவிக்கின்றேன் உந்தன் காலடி சுவடுகள் தொலைத்திட!!
கற்பனைகள் போதாதடி என் காதலை உனக்கு கற்பிக்க!!
இன்று பல ஆண்டுகள் காத்திருப்பேன் நம் கைகள் இணைந்திட!!
எந்தன் நினைவுகள் எனக்கு நினைவில்லையடி உந்தன் நினைவுகள் நான் சுமந்திட!!
இன்று உன் அருகில் நான் இல்லை, உன்னை மறந்தால் எனக்கு விடியலும் இல்லையடி!!
சில நொடிகள் போதாதடி உன் பூ இதழ்களை முத்தமிட!!
இன்று ஒரு ஜென்மம் போதாதடி நான் உன்னை காதலிக்க!!!!!!!!!!!

2 comments:

  1. அழகான கவிதை ஹரி! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. விழி மூடமறந்தேன் உன் விழிகளை பார்த்திட!!

    Nalla kavithai,
    nice post also....

    ReplyDelete